BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

ஓமானில் தடுப்பூசி போட்டவர்களில் யாரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை

ஓமானில் தடுப்பூசி போட்டவர்களில் யாரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ராயல் ஓமன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்

ஓமானில் தடுப்பூசி போட்டவர்களில் யாரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை

ஓமானில் கோவிட் தடுப்பூசி பெற்ற ஒரு நபர் கூட நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ராயல் ஓமன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதை மருத்துவமனையில் தொற்று நோய்கள் பிரிவுத் தலைவர் டாக்டர்.ஜகாரியா பின் யஹ்யா அல் பலுஷி அறிவித்தார். தடுப்பூசி பெற நாட்டின் பொதுமக்கள் அனைவருமே தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் கோவிட் தொற்றுநோயின் மூன்றாம் கட்டம் பரவுவதே நாட்டில் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் தடுப்பூசி போட்டவர்களில் யாரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை

« PREV
NEXT »