BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

குவைத்திலிருந்து தப்பித்த இந்திய பெண்;பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது:

Dec-14,2020

குவைத்தில் உள்ள முதலாளி(Sponsore) வீட்டில் இருந்து 20,000 தினார் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி இந்தியாவை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் தலைமறைவான நிலையில் 29-வயதான பெண் Sponsore காவல்நிலையத்தில் புகாருடன் வந்தார், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர், ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பெண் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. 

சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வது மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது தொடர்பான கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கு இன்டர்போலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திலிருந்து தப்பித்த இந்திய பெண்;பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது:

« PREV
NEXT »