BREAKING NEWS
latest

Tuesday, June 4, 2019

குவைத்தில் நாளை இந்திய தூதரகம் ஈத் பண்டிகையை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத் இந்திய தூதரகம் நாளை ஜூன் 5,2019 புதன்கிழமை ஈத் பண்டிகையை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


            இருப்பினும்,அவசர கால இந்திய தூதரக சேவை பிரிவு வழக்கம்போல் சேவைகள் வழங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Report by Kuwait tamil pasanga team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நாளை இந்திய தூதரகம் ஈத் பண்டிகையை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »