BREAKING NEWS
latest

Tuesday, June 25, 2019

குவைத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியர் இறந்தது தற்கொலை என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குவைத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியர் இறந்தது தற்கொலை என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்:

குவைத்தில் இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.இது தொடர்பான செய்தி அந்த நேரத்தில் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த துயரமான சம்பவம் குவைத்தின் Khaitan பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நடந்தது.

தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலிசார் இரத்த வெள்ளத்தில் இந்தியர் உடலை கைப்பற்றினர்.இதை முதலில் கொலை என்று  கருதிய போலீசார்.அங்கு இரத்தம் படிந்த நிலையில் கிடந்த தடையமான கத்தியை கைப்பற்றினர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,மேல் விசாரணைக்கா குற்றவியல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆதாரங்கள் தடங்களை வைத்து அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் அந்த நபர் தானாகவே வீட்டின் அறையில் வைத்து கழுதை கத்தியால் அறுத்துவிட்டு வெளியே வந்து முற்றத்தில் சரிந்தது விழுந்தது மரணமடைந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.முதலில் இது கொலை என்று அதிகாரிகள் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்தியை குவைத் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.





WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியர் இறந்தது தற்கொலை என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

« PREV
NEXT »