BREAKING NEWS
latest

Wednesday, June 9, 2021

அமீரகத்தில் மரண தண்டனையில் இருந்து விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்துடன் இணைந்தார்

அமீரகத்தில் மரண தண்டனையில் இருந்து விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்துடன் இணைந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : விமான நிலையத்தி்ல் மனைவி மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணன்

அமீரகத்தில் மரண தண்டனையில் இருந்து விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்துடன் இணைந்தார்

இந்தியரும் அமீரக தொழிலதிபருமான எம்.ஏ. யூசுப் அலியின் தலையீட்டால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட திருச்சூரை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் வீடு திரும்பியுள்ளார். பெக்ஸ் செவ்வாய்க்கிழமை(நேற்று) இரவு 8.20 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை(இன்று) அதிகாலை 1.45 மணிக்கு எட்டிஹாட் விமானத்தில் கொச்சிக்கு சென்றடைந்தார். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் பல ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த செய்தி பற்றி விரிவாக இந்த Link சென்று அறியலாம்:https://www.arabtamildaily.com/2021/06/yusuff-ali-give-1-crore-to-commute-the-death-sentence.html

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் மரண தண்டனையில் இருந்து விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்துடன் இணைந்தார்

« PREV
NEXT »