BREAKING NEWS
latest

Sunday, May 30, 2021

குவைத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான நிலைய ஓடுபாதையில் ஊடுருவி விமானத்தில் ஒருவர் நுழைந்தார்

குவைத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியான ஓடுபாதையில் ஊடுருவி விமானத்தில் நுழைந்த நபர்;பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குவைத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான நிலைய ஓடுபாதையில் ஊடுருவி விமானத்தில் ஒருவர் நுழைந்தார்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஊடுருவி விமானத்தில் ஏறிய அசாதாரண நிலையில் காணப்பட்ட ஒருவரை பாதுகாப்பு அதாகாரிகள் கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் எந்த நாட்டவர் போன்ற கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமான நிலையத்தின் பாதுகாப்புத்துறை அதாகாரிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான நிலையத்தின் அனைத்து பாதுகாப்பு தடைகளையும் கடந்து அந்த நபர் எவ்வாறு ஓடுபாதையில் நுழைந்தார் என்று அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான நிலைய ஓடுபாதையில் ஊடுருவி விமானத்தில் ஒருவர் நுழைந்தார்

« PREV
NEXT »