BREAKING NEWS
latest

Sunday, May 9, 2021

இந்திய பெண் கொரோனா காரணமாக குவைத்தில் உயிரிழந்தார்

குவைத்தில் இந்தியர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட செவிலியர் மற்றும் பாடகியான பெண் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

Image : (உயிரிழந்த லிஜி என்கிற பிரியா)

இந்திய பெண் கொரோனா காரணமாக குவைத்தில் உயிரிழந்தார்

குவைத்தில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இந்திய பெண் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. செவிலியரும் மற்றும் இந்திய சமூகங்களுக்கு இடையே நன்கு தெரிந்த நபருமான கேரளாவை பிறப்பிடமாக கொண்டவராக இருந்ததாலும்,குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் வருகின்ற லிஜி கங்காதரன்(வயது-40) உயிரிழந்தார். தமிழ்வழி கவ்வி பயின்றுள்ள லிஜி,தமிழ் சரளமாக கையாளும் திறமை உடையவராக இருந்தார்.

மேலும் இறந்த லிஜி கங்காதரன் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லிஜி கங்காதரன் என்பது அவருடைய Official பெயராக இருந்தாலும் குவைத்தில் உள்ள மக்கள் மத்தியில் பிரியா என்றே அழைக்கப்பட்டார். சிறந்த பாடகியாக அவர் தமிழ் மற்றும் மலையாள கலாச்சார அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய பெண் கொரோனா காரணமாக குவைத்தில் உயிரிழந்தார்

« PREV
NEXT »