BREAKING NEWS
latest

Sunday, April 4, 2021

குவைத்தில் பின்வரும் வெளிநாட்டினர் நுழையலாம்,மற்றவர்களுக்கான தடை தொடரும்

குவைத்தில் பின்வரும் வெளிநாட்டினர் நுழையலாம்,மற்றவர்களுக்கான தடை தொடரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் பின்வரும் வெளிநாட்டினர் நுழையலாம்,மற்றவர்களுக்கான தடை தொடரும்

குவைத்தில் தற்போதைய சூழ்நிலையில் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ ஊழியர்கள்,அவர்களது குடும்பத்தினர்,வீட்டுப் பணியாளர்கள் மற்றும் இராஜந்திர பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.இருப்பினும் மற்ற பிரிவுகளில் உள்ள வெளிநாட்டவர்கள்(தொழிலாளர்கள்) மீதான நுழைவு தடை மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை தொடரும்.அதுபோல் பி.சி.ஆர் சான்றிதழ் கொண்டுவராமல் உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் வருகின்ற குவைத் விமான நிறுவனங்களின் குழுவினர்(ஊழியர்கள்) குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் நேற்று மாலையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பின்வரும் வெளிநாட்டினர் நுழையலாம்,மற்றவர்களுக்கான தடை தொடரும்

« PREV
NEXT »