BREAKING NEWS
latest

Wednesday, March 17, 2021

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது;குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இதில் பங்கேற்கலாம்

Image : Kuwait Indian Embassy

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் நடத்தப்படும் ஓபன் கவுஸ் நிகழ்ச்சியின், இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி மார்ச்-24 (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என்று இந்திய தூதரகம் சார்பில் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத நிகழ்ச்சியின் கருப்பொருள் கோவிட் தடுப்பூசி முன்பதிவு, JEE, NEET மற்றும் NATA தேர்வு ஆகியவைகள் ஆகும். குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு community.kuwait@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் பெயர், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண் போன்றவை சேர்த்து அனுப்பலாம்.நிகழ்வில் கலந்து கொள்ள....

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

« PREV
NEXT »