BREAKING NEWS
latest

Sunday, March 28, 2021

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓமானின் பல்வேறு பகுதிகளில் பலத்த மூடுபனி உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;எனவே வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Image credit: Oman Police

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அல் ஷர்கியா, அல் வுஸ்டா மற்றும் அல் புராய்மி கவர்னேட் மற்றும் கடலோரப் பகுதிகளில் வலுவான மூடுபனி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூடுபனிஇரவில் தீவிரமடையும் எனவும், எனவே வாகன ஓட்டிகள் சரியான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுத்தல் செய்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது

« PREV
NEXT »