BREAKING NEWS
latest

Sunday, February 21, 2021

குவைத் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் முடிவை மீண்டும் மாற்றியுள்ளனர்

குவைத் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் முடிவை மீண்டும் மாற்றியுள்ளனர்;ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைத்துள்ளனர்

Image credit: DGCA

குவைத் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் முடிவை மீண்டும் மாற்றியுள்ளனர்

குவைத் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குவைத் குடிமக்கள் அல்லாதவர்களுக்கான தடையை மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை நீட்டிக்க சிவில் ஏவியேஷன் முடிவு செய்தது என்ற செய்தியை சற்றுமுன் சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில், குவைத் குடிமக்கள் அல்லாத பயணிகள் குவைத்தில் நுழைவதை தடை செய்யும் முடிவு மற்றொரு அறிவிப்பு வரும் வரையில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது, குவைத் குடிமக்கள் தொடர்ச்சியான நாட்டில் நுழைவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் ஹோட்டல்களில் ஒன்றில் சொந்த செலவில் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும், மேலும் மீதியுள்ள 7 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வளவு தகவல்கள் மட்டுமே அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் முடிவை மீண்டும் மாற்றியுள்ளனர்

« PREV
NEXT »