BREAKING NEWS
latest

Friday, February 19, 2021

குவைத்தில் புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்த இந்திய செவிலியர் உயிரிழந்தார்

குவைத்தில் புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்த இந்திய செவிலியர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த பிந்து(வயது-44)

குவைத்தில் புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்த இந்திய செவிலியர் உயிரிழந்தார்

குவைத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு செவிலியராக பணிபுரிந்து வந்த இந்தியா,கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டா பகுதியை சேர்ந்த பிந்து(வயது-38) என்பவர் இன்று உயிரிழந்தார்.அவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(19/02/21) வெள்ளிக்கிழமை காலையில் முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவருடைய கணவர் பெயர் ஷாஜி, இவர்களுக்கு ஷில்வின் என்ற ஒரு மகன் உள்ளார். சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை திருப்பி தாயகம் அனுப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்த இந்திய செவிலியர் உயிரிழந்தார்

« PREV
NEXT »