BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

குவைத்தில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது

Dec-24,2020

குவைத்தில் சிரியன் சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவரை நபரை ஜலிப் அல் ஷுயுக் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். சிறுவன் உறவினர் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர் தான் விற்பனைக்குக் கொண்டுவந்த பறவைகளை கொடுப்பதாகக் கூறி குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் இங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் குற்றவாளியை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது

« PREV
NEXT »