BREAKING NEWS
latest

Tuesday, December 22, 2020

குவைத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானது

Dec-22,2020

குவைத் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் என்ற செய்திகளை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.  பிரிட்டனில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் தீவிரமாக பரவியதை அடுத்து குவைத்தின் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதிக்கப்படும் என்ற பெய்யான செய்தி வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கு அல்லது பகுதிநேர ஊரடங்கு விதிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் எந்தவிதமான முடிவு எடுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட துறையை மேற்கோள்காட்டி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானது

« PREV
NEXT »