BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லவிருந்த பயணியிடம் இருந்து ரூ 7.78 லட்சம் பறிமுதல்

Dec-25,2020

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று(25.12.2020) வெள்ளிக்கிழமை EK-543 விமானத்தில் துபாய்க்கு செல்ல இருந்த பயணியின் கைப்பையில் இருந்து 6600 யூரோ மற்றும் 2000 பவுண்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7.78 லட்சம் ஆகும். சுங்க இலாகா சட்டத்தின் 1962 கீழ் மற்றும் பீமா சட்டத்தின் படி இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லவிருந்த பயணியிடம் இருந்து ரூ 7.78 லட்சம் பறிமுதல்

« PREV
NEXT »