BREAKING NEWS
latest

Friday, December 4, 2020

குவைத்தில் இந்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் கைபேசி திருட்டு:

குவைத்தில் இந்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் கைபேசி திருட்டு:

Dec-4,2020

குவைத்தின் அல்-சலாம் காவல் நிலையத்தில் இந்தசம்பவம் தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளது. இந்தியர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது காவல்துறை அதிகாரி என்று கூறி ஒருவர் வாகனத்தை நிறுத்தி தன்னுடைய கையில் இருந்த பணம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பறித்த முயன்றார் எனவும், எதிர்க்கவே கத்தியை காட்டி உடமைகளை பறித்து சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் கைபேசி திருட்டு:

« PREV
NEXT »