BREAKING NEWS
latest

Friday, December 4, 2020

குவைத்தில் 2 பணிப்பெண்கள் மீது காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு:

குவைத்தில் 2 பணிப்பெண்கள் மீது காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு:


Dec-4,2020

குவைத்தின் சுலைபிகாட்டில் ஸ்பான்சரிடமிருந்து 500 தினார்களை திருடியதாக இரண்டு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் மீது காவல்நிலையத்தில் முதலாளி புகார் அளித்துள்ளார்.

புகாரில் தன்னுடைய வீட்டில் இருந்த 500 தினார்கள் பணம் திருட்டு போனது எனவும் 30-வயது மற்றும் 25-வயது உடைய தன்னுடைய வீட்டில் வேலை செய்துவந்த அவர்கள் திருடியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

ஸ்பான்சரிடமிருந்து 500 தினார்களை திருடியதாக கூறப்படுகிற இரண்டு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் அவருடைய வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறார்களா இல்லை வீட்டைவிட்டு வெளியேறினார்களா என்பது தெரியவில்லை.


 

 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 2 பணிப்பெண்கள் மீது காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு:

« PREV
NEXT »