BREAKING NEWS
latest

Wednesday, December 9, 2020

இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்:


Dec-08,2020

குவைத்தில் கடந்த டிசம்பர்-5 ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு இந்தியப் நரேந்திர மோடி இன்று சற்றுமுன் ஷேக் நவாஃப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். புதிய தலைமையின் கீழ் இந்திய குவைத் இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் விரிவடைந்து வளரும் என்று நான் நம்புகிறேன் என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

முன்னாதாக இன்று(செவ்வாய் கிழமை) காலையில் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களை, அமீர்ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா மீண்டும் பிரதமராக  நியமித்தார். மேலும் புதிய அமைச்சரவை பதிவியேற்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள உத்தவிட்டார். அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்:

« PREV
NEXT »