BREAKING NEWS
latest

Saturday, December 12, 2020

சவுதியில் இந்திய செவிலியர் மாரடைப்பால் உயிரிழந்தார்:

Dec-12,2020

சவுதி அரேபியாவில் இந்திய செவிலியர் ஒருவர்  மாரடைப்பால் உயிரிழந்ததார். ஜித்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்துவந்த மஞ்சு வர்கீஸ்(வயது-37) நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மஞ்சு கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். கணவர் மூன்று குழந்தைகளும் தாயகத்தில் உள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் இந்திய செவிலியர் மாரடைப்பால் உயிரிழந்தார்:

« PREV
NEXT »