BREAKING NEWS
latest

Sunday, November 29, 2020

குவைத் இந்திய தூதர் மனிதவள ஆணையத்தின் தலைவர் மூசா அவர்களை இன்று சந்தித்தார்:

குவைத் இந்திய தூதர் மனிதவள ஆணையத்தின் தலைவர் மூசா அவர்களை இன்று சந்தித்தார்:

Nov-29,2020

குவைத் இந்திய தூதர் சி.பி.ஜார்ஜ் அவர்கள், குவைத்தின் மனிதவள ஆணையத்தின் தலைவர் அகமது அல் மூசாவை அவர்களை இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார்.

சந்திப்பின் போது இந்தியாவும் குவைத்தும்  இடையேயான இருதரப்பு உறவு பற்றியும், மேலும் இது தொடர்பான கூடுதல் வழிகள் பற்றி விவாதித்தனர்.

மேலும் இரு நாடுகளின் பல்வேறு துறைகளுக்கு  இடையிலான ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் மனிதவளத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதர் மனிதவள ஆணையத்தின் தலைவர் மூசா அவர்களை இன்று சந்தித்தார்:

« PREV
NEXT »