BREAKING NEWS
latest

Wednesday, November 4, 2020

குவைத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் சென்ற இளைஞர் பைக் விபத்தில் இறந்தார்:

குவைத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் சென்ற இளைஞர் பைக் விபத்தில் இறந்தார்:



நவம்பர்-4,2020

குவைத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரளா மாநிலம் கோட்டாரக்கர பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(வயது-30) இன்று நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மாத கை  குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் சென்ற இளைஞர் பைக் விபத்தில் இறந்தார்:

« PREV
NEXT »