BREAKING NEWS
latest

Saturday, November 14, 2020

குவைத்தில் இந்தியர் மாரடைப்பால் மாரடைப்பால் மரணமடைந்தார்:

குவைத்தில் இந்தியர் மாரடைப்பால் மாரடைப்பால் மரணமடைந்தார்:


நவம்பர்-14,2020

குலைத்தில் இந்திய கேரளா மாநிலம் அலப்புழா மாவேலிக்கர பகுதியைச் சேர்ந்தவர்  மாலிகாராவைச் சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது-66) Boubyan Plastic அச்சிடும் கம்பெனியில்  ஆபரேட்டரான வேலை செய்து வந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாரடைப்பால் அதான் மருத்துவமனையில் அவர் காலமானார், இவர் Mangaf பகுதியில் வசித்து வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. உடல் தாயகம் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் மாரடைப்பால் மாரடைப்பால் மரணமடைந்தார்:

« PREV
NEXT »