BREAKING NEWS
latest

Thursday, October 10, 2019

குவைத்தில் இந்திய தமிழக இளைஞர்(வயது-29) மாரடைப்பால் மரணமடைந்தார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்திய தமிழக இளைஞர்(வயது-29) மாரடைப்பால் மரணமடைந்தார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் இந்திய தமிழகம் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த முஹம்மது (ரபீக் வயது 29), இவர் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று(09/10/2019) புதன்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து  உடலை விரிவாக தாயகம் அனுப்பும் வேலைகளை தமிழ் மக்கள் சேவைமைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய தமிழக இளைஞர்(வயது-29) மாரடைப்பால் மரணமடைந்தார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »