BREAKING NEWS
latest

Thursday, August 8, 2019

குவைத் இந்திய தூதரகத்தில் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை சுவராஜ் சுவராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது:

குவைத் இந்திய தூதரகத்தில் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ்
அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது:

குவைத் இந்திய தூதரகத்தில் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் குவைத்தின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Dr. Ahmed Nasser Mohammad A. Al.Sabah அவர்கள் குவைத் அரசின் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தூதரகத்தின் நினைவு ஏட்டில் கையொப்பமிட்டார்.மேலும் பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நாளை 09/08/2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், பிற்பகல்  2.00 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்,சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு இந்தியர்கள் மற்றும் நட்பு உறவுகள் இரங்கல் தெரிவிக்க குவைத் இந்திய தூதரகத்தில் உள்ள நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகத்தில் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை சுவராஜ் சுவராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது:

« PREV
NEXT »