BREAKING NEWS
latest

Monday, June 3, 2019

குவைத்திலிருந்து ஈத் பண்டிகையை முன்னிட்டு 228,000 பேர் வரையில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்

குவைத்திலிருந்து ஈத் பண்டிகையை முன்னிட்டு 228,000 பேர் வரையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்:


குவைத் உள்ள விமான நிலையத்தில் ஈத் பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் தாயகம் பயணம் மற்றும் குவைத் குடிமக்கள் வருகை முன்னிட்டு கூட்டம் அலைமோதுகிறது.
              இந்த தகவலை குவைத் சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் சலே-அல்-ஃபதாஹி தெரிவித்துள்ளார்.ஜூன் 4 முதல் 8 வரையில் குவைத் விமான நிலையத்தின் நான்கு முனையம் வழியாக வெளிநாட்டினர் மற்றும் குவைத் குடிமக்கள் சேர்த்து 134,000 பேர் 902 விமான சேவைகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (வளைகுடா தவிர்த்து)
பயணம் செய்ய உள்ளனர்.
              இதுபோல் 94,000 பேர் 900  விமான சேவைகள் மூலம் வருகை தரவும் செய்கிறார்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த ஈத் பண்டிகையை முன்னிட்டு குவைத் விமான நிலையம் வழியாக 1800 விமான சேவைகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Report by Kuwait tamil pasanga team






WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திலிருந்து ஈத் பண்டிகையை முன்னிட்டு 228,000 பேர் வரையில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்

« PREV
NEXT »