BREAKING NEWS
latest

Sunday, March 12, 2023

இந்தியாவில் இருந்து குவைத் வந்தவர் கஞ்சா குவியலுடன் பிடிபட்டார்:

இந்தியாவில் இருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட போதை பொருட்களுடன் பயணி ஒருவர் குவைத் விமான நிலைய அதிகாரிடம் பிடிபட்டார்

Image : பிடிபட்ட கஞ்சா குவியல்

இந்தியாவில் இருந்து குவைத் வந்தவர் கஞ்சா குவியலுடன் பிடிபட்டார்:

குவைத் விமான நிலையத்தின் முனையம்(T1) வழியாக நாட்டிற்கு நுழைய முயன்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தன்னுடைய பையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 280 சிறிய பொட்டலங்களாக கஞ்சா குவியலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர்.

மேலும்கைது செய்யப்பட்ட நபர் டெல்லியில் இருந்து வந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் நடவடிக்கைகளுக்காக போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்ற முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Passenger Arrested | India Kuwait

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவில் இருந்து குவைத் வந்தவர் கஞ்சா குவியலுடன் பிடிபட்டார்:

« PREV
NEXT »