BREAKING NEWS
latest

Wednesday, December 7, 2022

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த வர்கீஸ் கடந்த 8 ஆண்டுகளாக குவைத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்

Image : உயிரிழந்த வர்கீஸ்

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மரணமடைந்தவர் இந்தியா,கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், எலந்தூரை அடுத்த வரியாபுரம் பகுதியை சேர்ந்த மேத்யூ வர்கீஸ்(வயது-48) ஆவார். அவர் குவைத்தின் சபா மருத்துவமனையில் வைத்து இறந்தார். இவருடைய அப்பா பெயர வர்கீஸ், அம்மா பெயர் சோசம்மா வர்கீஸ் என்பது ஆகும்.

இவருக்கு சிபி என்ற மனைவி, சரண் என்ற மகனும்,ஷெல்வி என்ற மகளும் உள்ளனர். உயிரிழந்த மேத்யூ குவைத்திலுள்ள அலி முடலாக் அல் முடேரி ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தில் வெல்டராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருடைய உடலை சட்ட நடவடிக்கைகள் முடித்து தாயகம் அனுப்பும் பணிகளை பிரவாஸி வெல்ஃபேர் அமைப்பின்,பொதுச் சேவை பிரிவான டீம் வெல்ஃபேர் அப்பாசியா தலைமையில் நடைபெற்று வருகின்றன.

Family Man | Indian Death | Indian Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

« PREV
NEXT »