BREAKING NEWS
latest

Friday, September 24, 2021

பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இந்திய பெண் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் Mushrif பகுதியில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தையை வீசிய இந்திய பணிப்பெண் கைது செய்யப்பட்டார்

Image : உயிரிழந்த பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இந்திய பெண் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் Mushrif பகுதியில் இறந்த நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து குப்பை தொட்டியில் வீசிய இந்திய வீட்டு பணிப்பெண் இன்று(24/09/21) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். போலிசார் விசாரணையில் அவர் கர்ப்பமாக இருந்ததை ஒப்புக்கொண்ட நிலையில் பெண்மணியை கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இந்திய பெண் கைது செய்யப்பட்டார்

« PREV
NEXT »