BREAKING NEWS
latest

Saturday, August 7, 2021

குவைத்தில் இரண்டு இந்தியர்கள் மரணமடைந்தனர்;இதில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

குவைத்தில் இரண்டு இந்தியர்கள் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது;இதில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்

Image : மரணமடைந்த லிஜீஷ் மற்றும் ராஜேஷ்

குவைத்தில் இரண்டு இந்தியர்கள் மரணமடைந்தனர்;இதில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியா,கேரளா மாநிலம்,கண்ணூர்,பெரிங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிஜீஷ்(வயது-38), இவர் Hasawi பகுதியில் உள்ள தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவர் ரெட் பில்ஸ் நிறுவனத்தின் ஊழியர் என்பதும்,திருமணமாகி ஜிஷா என்ற மனைவி உள்ளார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதேபோல் கொல்லம், பிறவனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது-41) Abbasiya பகுதியை உள்ள அவருடைய குடியிருப்பில் வைத்து உயிரிழந்தார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இரண்டு இந்தியர்கள் மரணமடைந்தனர்;இதில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »