BREAKING NEWS
latest

Monday, August 2, 2021

குவைத்தில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது

குவைத்தின் பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது;இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது

Image credit: குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையம்

குவைத்தில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது

குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி அவர்கள் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இதுபோல் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதியும் ரிக்டர் அளவுகோலில் 5.4 அளவிலான நிலநடுக்கம் குவைத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது

« PREV
NEXT »