BREAKING NEWS
latest

Saturday, July 3, 2021

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

ஓமானில் உள்ள வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு,கோவிட் பரவுவது நாட்டில் தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இருக்க வேண்டிய நேரம் இதுவாகும்

Image Credit: Oman Police

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

  1. ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
  2.  பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் தங்கும் பகுதிகளில் முககவசம்  முறையாக அணிந்து சமூக இடைவெளியை உறுதி செய்யுங்கள். 
  3. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 
  4. முடிந்தால் பாதுகாப்பு கையுறைகள் அணிய வேண்டும்.
  5. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஓமான் உச்ச குழு, சுகாதார அமைச்சகம் மற்றும் நகராட்சிகள் அறிவித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். 
  6. எந்த காரணத்திற்காகவும் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். ராயல் ஓமான் காவல்துறையின் தலைமையில் அனைத்து Governorates-லும் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  7. எந்த வகையிலும் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

« PREV
NEXT »