BREAKING NEWS
latest

Saturday, July 3, 2021

குவைத்தில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான ராஜேஷ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான ராஜேஷ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : உயிரிழந்த பாரி என்கிற ராஜேஷ்குமார்(வயது-37)

குவைத்தில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான ராஜேஷ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பாரி என்கிற ராஜேஷ்குமார்(வயது-37) அவர்கள் நேற்றைய(02/07/21) தினம் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் இந்தியா, தமிழகம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

குவைத்தில் உள்ள SHBC என்ற தனியார் நிறுவனத்தில் ஹெவி லிப்ட் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவருக்கு சங்கவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. இவருடைய இந்த திடீர் மறைவு செய்தி குவைத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான ராஜேஷ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »