BREAKING NEWS
latest

Monday, July 5, 2021

குவைத்தில் தமிழக பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழக பணிப்பெண் கலையரசி மாரடைப்பால் மரணடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த கலையரசி(வயது-30)

குவைத்தில் தமிழக பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய,தமிழகம், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பேட்டை பகுதியை சேர்ந்த கலையரசி(வயது-30) என்பவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் கடந்த வெள்ளிக்கிழமை(02/07/2) அன்று மரணமடைந்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன. மேலும் குவைத் சட்ட நடவடிக்கைகளை முடித்து மரணமடைந்த கலையரசி அவர்களின் உடலை தாயகம் அனுப்புவதற்கான பணிகளை மக்கள் சேவை மைய அமைப்பு செய்து வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »