BREAKING NEWS
latest

Thursday, July 22, 2021

குவைத்தில் கோவிட் சிகிச்சையில் இருந்த இந்திய பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார்

குவைத்தில் கோவிட் சிகிச்சையில் இருந்த இந்திய பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த நிஷா(வயது-45)

குவைத்தில் கோவிட் சிகிச்சையில் இருந்த இந்திய பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார்

குவைத்தில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இந்திய பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தியா, கேரளா மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிஷா சுரேந்திரன்(வயது-45) என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக மிஸ்ராஃப் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சையில் இருந்தார், இந்நிலையில் அங்கு வைத்து நிஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் குவைத்தில் உள்ள கூல்பெக்ஸ் கம்பெனியில் Assistant Operation Manager ஆக கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். உயிரிழந்த நிஷாக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கோவிட் சிகிச்சையில் இருந்த இந்திய பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார்

« PREV
NEXT »