BREAKING NEWS
latest

Friday, June 4, 2021

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

ஓமானில் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

Image : மரணமடைந்த பிரின்ஸ்

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கோவிட் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.இந்தியா,தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல் பிரின்ஸ்(வயது-41) தலைநகர் மஸ்கட்டில் வைத்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார்.

உயிரிழந்த பிரின்ஸ் பல ஆண்டுகளாக குப்ரா ஹயாட் மருத்துவமனையில் ஐடி துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பேபி ராஜகுமாரி எனவும், இவர்களுக்கு ஃபெலின் மற்றும் டானா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

« PREV
NEXT »