BREAKING NEWS
latest

Friday, April 2, 2021

குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம்

குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம் வசூலிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Image: மீன்பிடித்தல் குவைத்

குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம்

குவைத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மீன்பிடித்தல் தொடங்குவதற்காக சுற்றுச்சூழல் பொது ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஷேக் அப்துல்லா அல்-அஹ்மத் அனுமதி அளித்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும் வணிக ரீதியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கான கட்டணம் குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று அல்-அஹ்மத் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். இருப்பினும், வணிக சாரா மற்றும் பொழுதுபோக்குக்காக மீன் பிடிப்பதற்கான 5 தினார் Permit கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், மாதத்திற்கு 5 முறை கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,இந்த முடிவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இனிமுதல் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க 5 தினார்கள் கட்டணம்

« PREV
NEXT »