BREAKING NEWS
latest

Monday, April 12, 2021

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது;தனது அறையில் வைத்து மரணமடைந்தார்

Image :உயிரிழந்த ஹாஜி பீர் முஹம்மது

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் வேலை செய்துவந்த இந்தியா,தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் ,இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஹாஜி-பீர்-முஹம்மது, இவர் Mangaf பகுதியில் தனது அறையில் வைத்து நேற்று(10/04/21) சனிக்கிழமை இரவு மரணமடைந்து விட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய தந்தை பெயர் மர்ஹீம் அப்துல் ரசாக் என்பதாகும். அவருடைய குடும்பத்தினர் வேண்டுகோள் அடிப்டையில் ஓட்டுநர்கள் சேவை மைய நிர்வாகம் உடலை குவைத்திலேயே நல்லடக்கம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றைய(11/04/21) முடித்தனர் எனவும், நாளை 12-04-2021 லுஹர் தொழுகைக்கு பிறகு குவைத்தின் தஹார் பகுதி உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »