BREAKING NEWS
latest

Sunday, March 28, 2021

குவைத்தில் இந்தியர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

குவைத்தில் இந்தியர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

குவைத்தில் வசிக்கும் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து இந்திய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரமான சம்பவம் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சல்மியாவில் பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக போலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இவர் இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியிடவில்லை. இது தொடர்பாக காவல்துறை தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

« PREV
NEXT »