BREAKING NEWS
latest

Friday, March 5, 2021

குவைத்தில் இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்தில் இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த முகமது பாவா(வயது-62).

குவைத்தில் இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்த்தில் இந்தியா, கர்நாடகா மாநிலம், உடுப்பி அடுத்த கல்லியன்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாவா(வயது-62). கோவிட் மூலம் பாதிக்கப்பட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிலையில் நேற்று(04/03/21) மிஸ்ரிஃப் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார்.கடந்த 20 ஆண்டுகளாக முஹம்மது குவைத்தின் சால்வாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.கோவிட் நெறிமுறையின்படி உடல் நேற்று இரவே குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்

« PREV
NEXT »