BREAKING NEWS
latest

Tuesday, March 16, 2021

குவைத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்

குவைத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாணவர்

குவைத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்

குவைத்தில் வசிக்கின்ற இந்திய கேரளா மாநிலம் கொல்லம், புனலூர் பகுதியை சேர்ந்த பிஜோய் மேத்யூ மற்றும் மினி தம்பதிகளின் மகனே உயிரிழந்த மாணவன் அடான் மேத்யூ(வயது-15) என்பது தெரியவந்துள்ளது. குவைத்தில் உள்ள Indian English Academy சால்மியா டான் போஸ்கோ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவராக அவர் பயின்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியும் வெளியாகியுள்ளது. மாணவன் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருடைய சகோதரரின் பெயர் அலைன் என்பதாகும். பள்ளி நிர்வாகம் உயிரிழந்த தன்னுடைய மாணவனுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்

« PREV
NEXT »