BREAKING NEWS
latest

Sunday, March 7, 2021

சவுதியில் 1 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் திருடிய வழக்கில் இந்தியர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்

சவுதியில் 1 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் திருடிய வழக்கில் இந்தியர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது; இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றன

சவுதியில் 1 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் திருடிய வழக்கில் இந்தியர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்

சவுதியின் ரியாத்தில் மின் பொருட்களை திருடிய வழக்கில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானிகள் அடங்கிய கும்பல் கைது செய்யப்பட்டனர். பல திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்தியர் மற்றும் எட்டு பாகிஸ்தானியர்கள் அடங்கிய கிரிமினல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்ற கட்டிடங்களிலிருந்து விலையுயர்ந்த மின் பொருட்களை திருடுவது இவர்களின் பழக்கம். இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரியால்கள் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். கூடுதல் நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் 1 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் திருடிய வழக்கில் இந்தியர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்

« PREV
NEXT »