BREAKING NEWS
latest

Monday, February 1, 2021

ஓமான் நிலம் மற்றும் கடல் எல்லைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளது

ஓமான் நிலம் மற்றும் கடல் எல்லைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளது;கடந்த இரண்டு வாரங்கள் ஆகவே இந்த முடிவை ஓமன் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது

ஓமான் நிலம் மற்றும் கடல் எல்லைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளது

ஓமானின் நில மற்றும் கடல் எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு மூட உச்சநீதிமன்ற குழு முடிவு செய்து சற்றுமுன் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 8 திங்கள் மாலை 6 மணி வரை நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கறது. மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் பரவல் குறித்து மதிப்பீடுகளை நடத்தும் நிபுணர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் நில எல்லைகளை மூடுவதற்கான இந்த முடிவு நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு வாரங்கள் ஆகவே இந்த முடிவை ஓமன் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமான் நிலம் மற்றும் கடல் எல்லைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளது

« PREV
NEXT »