BREAKING NEWS
latest

Tuesday, February 2, 2021

குவைத்தில் மூன்று துறைகளில் தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணையம்(PAM) மூன்று துறைகளில் தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image: PAM BUILDING

குவைத்தில் மூன்று துறைகளில் தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணையம்(PAM) மூன்று குறிப்பிட்ட துறைகளில் வேலைக்காக வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை தொடங்கும் என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட இந்த மூன்று துறைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதற்காக அனுமதி வழங்கபடும்.மேலும் தொழிலாளர் சந்தையின் தேவைக்கு ஏற்ப சிறப்புக்குழுவால் கோரப்படும் தொழிலாளர்களை தவிர்த்து,இந்த மூன்று துறைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து கூடுதலாக தொழிலாளர்களை தேர்வு செய்யவும் அனுமதி வழங்கபடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மூன்று துறைகளில் தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »