BREAKING NEWS
latest

Sunday, January 3, 2021

பஹ்ரைனில் காஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேருக்கு15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பஹ்ரைனுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று வெளிநாட்டவர்களை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பஹ்ரைன்  தினார்கள் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் ஆண்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது. அதே நேரத்தில் 26 வயதான பங்களாதேஷ் நபருக்கு 12 மாதங்கள் சிறை த‌ண்டனையும் விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to பஹ்ரைனில் காஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேருக்கு15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »