BREAKING NEWS
latest

Tuesday, December 15, 2020

குவைத்தில் இந்தியரிடம் போலிசார் என்று ஏமாற்றி கொள்ளையடித்தனர்:


Dec-15,2020

குவைத்தில் போலீசாராக ஆள்மாறாட்டம் செய்து, இந்தியரிடம் கொள்ளையடித்த இரண்டு நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரிடம் கொள்ளையடிப்பதற்கு முன்னர் இரண்டு நபர்களும் சேர்ந்து அவரை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.

இதன் விளைவாக சந்தேக நபர்கள் வந்த வாகனத்தின் எண்ணை தன்னால் எடுக்க  முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான Farawaniya காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியரிடம் போலிசார் என்று ஏமாற்றி கொள்ளையடித்தனர்:

« PREV
NEXT »