BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

குவைத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊழியர் உயிழந்தார்

குவைத்தில் அவசர மருத்துவ உதவிப்பிரிவில் தொழில்நுட்ப வல்லுநரான வேலை செய்துவந்த முஹம்மது கலஃப் அல்-ஹாரோன் இன்று 2020 டிசம்பர் 31) வியாழக்கிழமை உயிழந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது இவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் அவருடைய இழப்புக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் அழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊழியர் உயிழந்தார்

« PREV
NEXT »