BREAKING NEWS
latest

Sunday, December 20, 2020

குவைத்தில் இந்தியர் ஒருவர் உடல் கடலில் இருந்து கண்டுபிடித்துள்ளது:

Dec-20,2020

குவைத் கடலோர காவல்படை போலீசார் குப்பார்(Kubbar Beach) கடற்கரை அருகே 36-வயதான இந்தியவை சேர்ந்த நபரின் சடலத்தை மர்மமான சூழ்நிலையில் கண்டுபிடித்துள்ளனர். 

அவர் இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து உடல் தடயவியல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த சம்பவம் குறித்து குவைத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் உடல் கடலில் இருந்து கண்டுபிடித்துள்ளது:

« PREV
NEXT »