BREAKING NEWS
latest

Tuesday, December 8, 2020

குவைத்தின் முன்னாள் எம்.பி சஃபா-அல்-ஹாஷிம் புகார் அடிப்படையில் போலிசார் வழக்குபதிவு:

குவைத்தின் முன்னாள் எம்.பி சஃபா-அல்-ஹாஷிம் புகார் அடிப்படையில் போலிசார் வழக்குபதிவு:

Dec-08,2020

குவைத்தில் நேற்று முன்தினம் 18-வது பாரளுமன்றத்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மூன்று தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சஃபா அல் ஹாஷிம் 4-வது முறையாக படுதோல்வி அடைந்தார். 

தோல்விக்கு பிறகு தனக்கு எதிரான சமூக ஊடகங்கள் வழியாக அவதூறுகள் பரவிய நிலையில் குவைத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் எதிராக சமூக வலைதளங்களில் கிண்டல் பதிவுகள் மற்றும் பல்வேறு வகையான கருத்துகள் பரவி வரும் நிலையில் அவர் கொடுத்த புகார், அடிப்படையில்  பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னர் வெளிநாட்டினர் சுவாசிக்கும் காற்று மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பாதைக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற விவாத கருத்துகளை வெளியிட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு உள்ளிட்ட அனைவரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார் 



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் முன்னாள் எம்.பி சஃபா-அல்-ஹாஷிம் புகார் அடிப்படையில் போலிசார் வழக்குபதிவு:

« PREV
NEXT »