BREAKING NEWS
latest

Wednesday, December 16, 2020

இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகளின் 6 மாத பச்சிளம் குழந்தை குவைத்தில் மரணம்:

Dec-16,2020

குவைத்தில் வேலை செய்து வருகின்ற இந்தியா, கேரளா மாநிலம் பத்தினம்திட்டா, கோநி பகுதியைச்  சேர்ந்த ரிப்போ பாபு மற்றும் லெனி தம்பதிகளின் மகனான 6 மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை "எய்டன் லிண்டோ" உயிரிழந்தார். Abbassiya பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் இந்த தம்பதிகளுக்கு இன்னொரு மகனும் உள்ளார். சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகளின் 6 மாத பச்சிளம் குழந்தை குவைத்தில் மரணம்:

« PREV
NEXT »