BREAKING NEWS
latest

Monday, November 16, 2020

குவைத்தில் நகைகளை திருடியதாக பெண்மணி கொடுத்த புகார் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் நகைகளை திருடியதாக பெண்மணி கொடுத்த புகார் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டார்:

Nov-16,2020

குவைத்தில் கணவர் குடியிருப்பில் இருந்து தனது நகைகளை திருடியதாக ஒரு வெளிநாட்டு பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் கணவரை கைது செய்தனர்.

முன்னர் பெண்மணி புகாரில் கணவர் குவைத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க வற்புறுத்தி அனுப்பி வைத்தார் எனவும். அவர்களை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போக  கணவரிடம் கேட்டுள்ளார்.

இதில் தான் எதையும் எடுக்கவில்லை என்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நகைகளை திருடியதாக பெண்மணி கொடுத்த புகார் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டார்:

« PREV
NEXT »